என் இனிய தோழர்களே, மார்ச் மாதம் என்றாலே தேர்வுகளின் காலம். தேர்வுக்கு செல்லும் நீங்கள் போருக்கு செல்லுவது போல் தயாராக வேண்டாம். கல்வி என்பது நம்மை முழுமையாக மனிதனாக்குவதற்கும், நல்லதொரு வாழ்க்கை நமக்கு கிடைப்பதற்கும் வேண்டியாகும். கடினமாக உழைத்திடுங்கள் .கல்வியில் முழு வெற்றி பெற்றிடுங்கள். இந்த உலகம் தன் இரண்டு கைகளையும் விரித்து உங்களை வரவேற்கிறது. இன்று வெற்றியின் உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள் எல்லாம் , அவர்களுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டிய காலத்தில் முழுமையாக உழைத்தவர்கள். தியாகசீலன்
No comments:
Post a Comment